ஆட்டோ

புதுடெல்லி: நோய்டாவில் வெள்ளிக்கிழமை (மார்ச் 29) காலை, ஊபர் செயலி மூலம் ஆட்டோவிற்குப் பதிவு செய்தார் தீபக் தெங்குரியா எனும் வாடிக்கையாளர்.
சென்னை: சென்னையில் சவாரிக்காகக் காத்திருந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர், தமது ஆட்டோவின் இருக்கையில் ஒரு கைப்பை இருப்பதைக் கண்டார்.
பெங்களூரு: விபத்தில் சிக்கிய ஆட்டோ ஓட்டுநரைக் காப்பற்றியவர், அவரது ஆட்டோவை ஓட்டிச் சென்றுவிட்டார்.
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டம், மாலேகான் டியோலா சாலையில் வேகமாக சென்றுகொண்டிருந்த அரசு பேருந்தும் ஆட்டோரிக்ஷாவும் நேற்று (ஜனவரி 28) மோதிக்கொண்டன. ...
ராயபுரம்: சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே உள்ள வால்டாக்ஸ் சாலையின் நடைபாதையில் தூங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது நிலைதடுமாறிய ஆட்டோ ஒன்று தாறுமாறாக ஓடி ஏறி...